மாண்புமிகு சா.மு. நாசர் பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் மோரை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து சிறப்பித்தனர் !
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க மாதவரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட மோரை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாண்புமிகு
சா.மு. நாசர் பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்த்தார்.பிறகு பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகளை வழங்கிய வழங்கினார்.உடன் மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னைய்யன் அவர்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் அவர்கள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் அவர்கள் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment