கொரோனா சிகிச்சை மருத்துவ மையம் திறப்பு !
கொரோனா சிகிச்சை மருத்துவ மையம் திறப்பு....
3/ஜூன்/2021 வியாழக்கிழமை
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் அம்மா மண்டபத்தில்
தலைவர் அ.ம.துரைவீரமணி ஏற்பாட்டில் 24மணி நேரமும் செயல்படும் வகையில்
அலைபேசி எண்
8015751446
8015751443
8015751423 மையத்தை ஸ்ரீபெரும்புதூர் எம்பி . டி ஆர் பாலு பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி காரம்பாக்கம் கணபதி எம் எல் ஏ
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி குத்துவிளக்கு ஏற்றி
மருத்துவ உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டது
Comments
Post a Comment