மின்சார தடை!!
#BreakingNews
திருவள்ளூர் மாவட்டம் சோரஞ்சேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டு தினமும் 6 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இந்த மின்வெட்டிற்க்கு காரணமாக மின்சார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலட்சியமே இதற்க்கு காரணம் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றன.
#News14 #Thiruvarur
Comments
Post a Comment