15-08-2021 இன்று 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாதிருவள்ளூர் மாவட்டம் கோடுவள்ளி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரகுமார் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தனர்.

15-08-2021 இன்று 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
திருவள்ளூர் மாவட்டம் கோடுவள்ளி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரகுமார் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தனர். இதை அடுத்து ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் எல்லாபுரம் ஒன்றிய காரணி, லட்சுமி நாதபுரம் தொடக்கநிலை பள்ளி ஆகிய இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கி வந்தனர். உடன் கோடுவள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!